‘வேர்ல்­டுபே’ ஆய்­வ­றிக்கை தகவல்:வலை­தள வர்த்­தக பரி­வர்த்­த­னையில்அமெ­ரிக்­காவை இந்­தியா விஞ்சும் ‘வேர்ல்­டுபே’ ஆய்­வ­றிக்கை தகவல்:வலை­தள வர்த்­தக ... ... ஹரி­யா­னாவில் புதிய ஆலை பானா­சோனிக் இந்­தியா அமைக்­கி­றது ஹரி­யா­னாவில் புதிய ஆலை பானா­சோனிக் இந்­தியா அமைக்­கி­றது ...
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைப்பு - ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2016
16:04

மும்பை : ரெப்போ வட்டி எனப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் மாதாந்திர பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடந்தது. கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் 6.25 சதவீதம் வட்டி விகிதமே தொடர்கிறது.
பொருளாதார வளர்ச்சி குறைப்பு : மேலும் நடப்பாண்டில் 4வது காலாண்டில் சில்லரை வர்த்தக பணவீக்கம் 5 சதவீதாக இருக்கும் என்றும், நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும், முன்னதாக இது 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.11.55 லட்சம் கோடி டெபாசிட்டு : பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் உர்ஜித் பட்டேல்.... இதுவரை 4 லட்சம் கோடி புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் அதை பாதுகாக்க வேண்டாம். பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மூலம் வங்கிகளில் இதுவரை ரூ.11.55 லட்சம் கோடி டெப்பாசிட்டு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரகாலமாக கூடுதலாக ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதிய ரூ.1000 நோட்டை வெளியிடுவது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ரூபாய் நோட்டு பிரச்னை சரியானதும், வங்கிகளில் பணம் எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் நிர்ணயம் விலக்கி கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)