பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தனபங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன ... பங்குச்சந்தைகளில் உயர்வு : கைகொடுத்த இன்போசிஸ் பங்குச்சந்தைகளில் உயர்வு : கைகொடுத்த இன்போசிஸ் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தையில் அதிரடி உயர்வு : 8400 புள்ளிகளை எட்டியது நிப்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2017
09:52

மும்பை : கடந்த ஆண்டு நவம்பர் 11 ம் தேதிக்கு பிறகு முதல் முறையாக இன்று நிப்டி 8400 புள்ளிகளை எட்டி உள்ளது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பின் உரையில் குறிப்பிடதக்க வகையிலான எந்த கொள்கை அறிவிப்புக்களும் இல்லாததன் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தைகள் தளர்வடைந்து காணப்படுகின்றன.
இதன் காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தி ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அத்துடன் மின்துறை, சரக்கு போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மருந்து விற்பனை உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளது. இவற்றின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 71.34 புள்ளிகள் உயர்ந்து 27,211.75 புள்ளிகளாகவும், நிப்டி 15.35 புள்ளிகள் உயர்ந்து 8396 புள்ளிகளாகவும் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)