கார்­களில் நவீன தொழில்­நுட்ப வசதி ;டாடா மோட்டார்ஸ் – மைக்­ரோசாப்ட் ஒப்­பந்தம்கார்­களில் நவீன தொழில்­நுட்ப வசதி ;டாடா மோட்டார்ஸ் – மைக்­ரோசாப்ட் ... ... பொது துறை வங்­கி­களை காப்­பாற்ற ‘வாராக்­கடன் வங்கி’ அமைக்கும் திட்டம்: ரிசர்வ் வங்கி ஆத­ரவு பொது துறை வங்­கி­களை காப்­பாற்ற ‘வாராக்­கடன் வங்கி’ அமைக்கும் திட்டம்: ... ...
பண மதிப்பு நீக்­கத்தால் பெப்ஸி விற்­பனை பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2017
04:48

நியூயார்க் : ‘‘கடந்த, 2016 அக்., – டிச., வரை­யி­லான, நான்­கா­வது காலாண்டில், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், பெப்ஸி இந்­தியா நிறு­வ­னத்தின் விற்­ப­னையில் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது,’’ என, பெப்­ஸிகோ நிறு­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி, இந்­திரா நுாயி தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் பேசி­ய­தா­வது: நாட்டில், 80 சத­வீத உயர் மதிப்பு கரன்­சி­களை திரும்பப் பெற்று, புதிய கரன்­சி­களை புழக்­கத்தில் விடு­வது என்­பது, சாதா­ரண பணி அல்ல. இந்த திட்­டத்தால், பணத் தட்­டுப்­பாடு ஏற்­பட்டு, மக்­களின் தேவை குறைந்­தது. அதன் கார­ண­மாக, பெப்ஸி குளிர்­பா­னங்கள், நொறுக்குத் தீனிகள் ஆகி­ய­வற்றின் விற்­பனை பாதிக்­கப்­பட்­டது. இதன் தாக்­கத்தால், நிறு­வ­னத்தின் இந்­திய பிரிவின் வருவாய், நான்­கா­வது காலாண்டில் குறைந்­தது. தற்­போது, நாட்டில் பணப்­பு­ழக்கம் அதி­க­ரித்­துள்­ளது. எனினும், பண மதிப்பு நீக்­கத்தால் ஏற்­பட்ட தாக்கம் முற்­றி­லு­மாக நீங்­க­வில்லை.
இயல்பு நிலை மெல்ல திரும்பி வரு­வதால், மக்­களின் நுகர்வு அதி­க­ரிக்கத் துவங்­கி­யுள்­ளது. இந்­தாண்டு ஜூன் மாதத்­திற்குள், இயல்பு நிலை திரும்பி விடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதை தொடர்ந்து, நிறு­வ­னத்தின் விற்­பனை, வழக்கம் போல சூடு­பி­டிக்கும். கடந்த நான்­கா­வது காலாண்டில், பெப்­ஸிகோ நிறு­வ­னத்தின் நிகர வருவாய், 5 சத­வீதம் உயர்ந்து, 1,951 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது. இது, 2015ம் ஆண்டு, இதே காலாண்டில், 1,858 கோடி டால­ராக இருந்­தது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)