‘பைபேக்’கில் ஐ.டி., நிறு­வ­னங்கள் ஆர்வம் காட்­டு­வது ஏன்?‘பைபேக்’கில் ஐ.டி., நிறு­வ­னங்கள் ஆர்வம் காட்­டு­வது ஏன்? ... சின்ன சின்ன நிதி பாடங்கள் சின்ன சின்ன நிதி பாடங்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இணைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
10:47

புதுடில்லி : பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி. இவ்வங்கியின் துணை வங்கிகளான, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்; ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்; ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா போன்றவற்றை, முற்றிலுமாக ஸ்டேட் வங்கியுடன் இணைத்துவிட, மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கு, அந்த துணை வங்கிகளின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'வாடிக்கையாளர்களுக்கு பிரச்னை ஏற்படும், வேலைவாய்ப்பு குறையும்' என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி, துணை வங்கிகளின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், 'பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டால், அவற்றின் மூலதனம் உயரும். மேலும் சர்வதேச வங்கியாக, பாரத ஸ்டேட் வங்கி உயரும்' என, மத்திய அரசு கருதுகிறது. இந்நிலையில், ஏப்ரல், 1ல் இருந்து, மேற்கண்ட ஐந்து துணை வங்கிகளும், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட உள்ளதாக, ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)