சவரன் ரூ.23,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை : இன்று சவரனுக்கு ரூ.104 உயர்வுசவரன் ரூ.23,000 ஐ நெருங்குகிறது தங்கம் விலை : இன்று சவரனுக்கு ரூ.104 உயர்வு ... சாம்சங்கை தொடர்ந்து ஐபோன் 7 பிளஸ் வெடிக்கிறதா? சாம்சங்கை தொடர்ந்து ஐபோன் 7 பிளஸ் வெடிக்கிறதா? ...
டிஜிட்டல் பரிவர்த்தனையில் தடம்பதிக்கிறது வாட்ஸ்ஆப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2017
14:00

புதுடில்லி : வாட்ஸ்ஆப் தனது வொது பிறந்தநாளை நேற்று கொண்டாடியது. முன்னாள் யாஹூ பணியாளர்களான உக்ரைனைச் சேர்ந்த ஜன் கோம் என்பவர் பிரைன் ஆக்டனுடன் சேர்ந்து 2009 ம் ஆண்டு வாட்ஸ்ஆப் நிறுவனத்தை துவக்கினார்.
இன்று உலகம் முழுவதும் மாதத்திற்கு 1.2 பில்லயன் பேர் வாட்ஸ்ஆப்பில் இணைகிறார்கள். இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள். மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர்.
டில்லி வந்துள்ள பிரைன் ஆக்டன் தனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில் அவர், இந்தியாவில் வாட்ஸ்ஆப் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. எங்களின் முக்கிய சந்தையாக இந்தியா மாறி உள்ளது. இதுவரை மெசேஜ்களை மேம்படுத்துவதற்காக இதற்கு முந்தைய ஆண்டுகளில் உழைத்து வந்தோம். தற்போது, வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவைகளை மேம்படுத்துவதற்காகவே வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. டிஜிட்டல் சேவைகளை ஊக்குவிக்க பணிகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. எலக்ட்ரானிக் பரிவர்த்தனை குறித்து பேசுவதற்காகவே மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்தித்தேன். வாட்ஸ்ஆப் மூலல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ளோம். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)