வளைகுடாவில் 10 லட்சம் 'வளைகரங்கள்'வளைகுடாவில் 10 லட்சம் 'வளைகரங்கள்' ...  ஐ.ஓ.பி.,க்கு ரூ.1,100 கோடி: மத்­திய அரசு வழங்­கு­கிறது ஐ.ஓ.பி.,க்கு ரூ.1,100 கோடி: மத்­திய அரசு வழங்­கு­கிறது ...
அரசு திட்டத்தில் வீடு வாங்கினால் இஎம்ஐ குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2017
15:45

புதுடில்லி : மத்திய அரசின் பிரதமர் ஆவாஸ் யோஜனா மூலம் நகர்புறத்தில் முதல் முறையாக வீடு வாங்கினால், மத்திய அரசே வட்டி மானியம் வழங்குகிறது.
உங்களின் ஆண்டு வருமானம் ரூ.12 முதல் 18 லட்சத்திற்குள் இருந்து, அரசு திட்டத்தின் கீழ் வாங்கினால் மாத தவணை ரூ.2000 வரை குறையும். ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வீட்டு கடன்களுக்கு அரசு 3 முதல் 4 சதவீதம் வரை வட்டி மானியம் அளிக்கிறது. இத்திட்டத்திற்கு தேசிய வீட்டுவங்கி, நாடு முழுவதிலும் உள்ள 45 வீட்டு கட்டுமான நிதி நிறுவனங்கள், 15 அரசு வங்கிகள், கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட 70 அமைப்புக்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்ககைய்ய நாயுடு கூறுகையில், வரி செலுத்துவதன் மூலம் நடுத்தர வருமான வர்க்கத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணை நிற்கின்றனர். அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில், வங்கிகளையும் மற்ற அமைப்புக்களையும் மக்களுக்கு பயன்படும் வகையில் செயலாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். கணவன் - மனைவி இருவரம் சம்பாதிக்கும் குடும்பங்கள், திருமணமாகாத மகள்கள் மற்றும் மகன்கள் சம்பாதிக்கும் குடும்பங்கள், திருமணமாகாத இளைஞர்கள் ஆகியோரும் இத்திட்டத்தின் கீழ் பெற தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)