வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 184 புள்ளிகள் சரிவு - நிப்டி 9,100-க்கு கீழ் சென்றது
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 மார்2017
18:04
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தகநாளில் சரிவுடன் ஆரம்பித்து சரிவுடேனேயே முடிந்தன. முகேஷ் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதன், 12 துணை நிறுவனங்கள், முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது மற்றும் மருத்துவம் சார்ந்த பங்குகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கொண்டுவந்துள்ள கட்டுபாடு உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 184.25 புள்ளிகள் சரிந்தது 29,237.15-ஆகவும், நிப்டி 62.80 புள்ளிகள் சரிந்து 9100-க்கும் கீழ் சரிந்து 9,045.20-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது மார்ச் 27,2017
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? மார்ச் 27,2017
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது மார்ச் 27,2017
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!