வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நிதியாண்டின் இறுதி நாளில் சாதனை படைத்த நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மார்2017
16:22
மும்பை : 2016-2017 ம் நிதியாண்டின் இறுதி வர்த்தக நாளான இன்று (மார்ச் 30) நிப்டி முன்பு எப்போது இல்லாத அளவிற்கு 9150 புள்ளிகள் மேல் உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. இதே போன்று மும்பை பங்குச்சந்தையான சென்செக்சும் 116 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 115.99 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 29,647.42 புள்ளிகளாகவும், நிப்டி 29.95 புள்ளிகள் உயர்ந்து 9173.75 புள்ளிகளாகவும் இருந்தது. இதற்கு முன் மார்ச் 17 ம் தேதி 9160.05 புள்ளிகளை எட்டியதே நிப்டியின் அதிகபட்ச சாதனையாக கருதப்பட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் முந்தைய சாதனையை நிப்டி முறியடித்துள்ளது, முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஜிஎஸ்டி மசோதாக்களுக்கு லோக்சபா ஒப்புதல் அளித்து விட்டதால், ஜூலை 1 ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான நேரடி வரி வசூல் அமல்படுத்தப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. இதனால் ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாகவே இந்திய பங்குச்சந்தைகள், ஒரே மாதத்தில் 2வது முறையாக புதிய உச்சத்தை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது மார்ச் 30,2017
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? மார்ச் 30,2017
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது மார்ச் 30,2017
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!