வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பெரிய அளவில் மாற்றமின்றி துவங்கிய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஏப்2017
09:50
மும்பை : நேற்று வரலாறு காணாத ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், இன்று (ஏப்ரல் 27) பெரிய அளவில் மாற்றமின்றி துவங்கி உள்ளன. பங்குச்சந்தைகளின் நேற்றைய அபரிமிதமான ஏற்றம் மற்றும் பல ஒப்பந்தங்கள் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைவதாலும் இன்று சிறிதளவே ஏற்றம் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 42.84 புள்ளிகள் உயர்ந்து 30,176.19 புள்ளிகளாகவும், நிப்டி 7.60 புள்ளிகள் உயர்ந்து 9359.45 புள்ளிகளாகவும் உள்ளன. ஏப்ரல் மாத புள்ளி விபரம் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதால் டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட ஆட்டோ துறை பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.அதானி போர்ட்ஸ் நிறுவன பங்குகளும் சரிவிலிருந்து மீண்டுள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது ஏப்ரல் 27,2017
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? ஏப்ரல் 27,2017
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஏப்ரல் 27,2017
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!