விரைவில் புதிய ரூ.5 மற்றும் 10 நாணயங்கள்விரைவில் புதிய ரூ.5 மற்றும் 10 நாணயங்கள் ... ஏப்ரல் 30 வரை சேவை வரி செலுத்தலாம் ஏப்ரல் 30 வரை சேவை வரி செலுத்தலாம் ...
இனி ரூ.2500 ல் விமானத்தில் பறக்கலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2017
15:36

புதுடில்லி : மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மிகக் குறைந்த செலவில் விமான சேவை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

மிகக் குறைந்த கட்டணத்தினாலான இந்த விமான சேவை சிம்லா மற்றும் டில்லி இடையே நாளை துவங்கப்பட உள்ளது. உதான் என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் சிம்லா - டில்லி இடையேயான விமான கட்டணம் ரூ.2000 மட்டுமே. உதான் திட்டத்தின் கீழ் கடப்பா - ஐதராபாத் மற்றும் நாண்டட் - ஐதராபாத் இடையேயான விமான சேவையையும் பிரதமர் துவக்கி வைத்துள்ளார்.

19 முதல் 78 இருக்கைகளைக் கொண்ட இந்த விமானத்தில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டு, ஒரு மணிநேரத்திற்கு ரூ.2500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரம் வரையிலான பயணம் மற்றும் 500 கி.மீ., வரையிலான பயணத்திற்கு ரூ.2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக சில குறிப்பிட்ட விமானசேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் சாமானிய மக்களும் இனி விமான பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)