பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வுபங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்வு ... பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
100 புள்ளிகள் உயர்வுடன் முடிந்த சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2017
17:09

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் ஆரம்பித்து உயர்வுடனேயே முடிந்தன. எந்தெந்த பொருட்கள் மீது எவ்வளவு ஜிஎஸ்டி., வரி விதிக்கப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அதுதொடர்பான விலை குறைய வாய்ப்பு இருப்பதால் எப்எம்சிஜி., தொடர்பான நுகர்பொருட்கள் தொடர்பான பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. இதனால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன.வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 106.05 புள்ளிகள் உயர்ந்து 30,570.97-ஆகவும், நிப்டி 10.35 புள்ளிகள் உயர்ந்து 9,438.25-ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)