உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம்உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்திற்கு முன்னேற்றம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு ...
மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 93.45 கோடியாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2017
15:04

நம் நாட்டில், மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 93.45 கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, இந்திய மொபைல் போன் நிறுவனங்கள் அமைப்பினர் கூறியதாவது: நம் நாட்டில், ஏப்ரலில் மட்டும், 28 லட்சம் பேர், புதிதாக மொபைல் இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது, மொத்த மொபைல் போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 93.45 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில், 28.50 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்ற, பாரதி ஏர்டெல் நிறுவனத்தின், மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 27.65 கோடியாக அதிகரித்துள்ளது. அடுத்ததாக, வோடபோன், 20.98 கோடி; ஐடியா செல்லுலர், 19.60 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)