வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 மே2017
11:37
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற உயர்வின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. கடந்த இரண்ட நாட்களாக சரிவை சந்தித்து வந்த சென்செக்ஸ், இன்று 123 புள்ளிகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 25, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 122.99 புள்ளிகள் உயர்ந்து 30,424.63 புள்ளிகளாகவும், நிப்டி 34.15 புள்ளிகள் உயர்ந்து 9394.70 புள்ளிகளாகவும் உள்ளன. கட்டுமானம், ஐடி, சரக்கு போக்குவரத்து, வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஆட்டோ, பொதுப்பணித்துறை, உலோகம் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன.
இந்திய ரூபாய் மதிப்பு உயர்வும், பங்குச்சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!