பங்குச்சந்தையில் புதிய சாதனை : 31,000 புள்ளிகளை நெருங்குகிறது சென்செக்ஸ்பங்குச்சந்தையில் புதிய சாதனை : 31,000 புள்ளிகளை நெருங்குகிறது சென்செக்ஸ் ... புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தை வரலாற்றில் புதிய சாதனை : சென்செக்ஸ் 31,000; நிப்டி 9600 புள்ளிகளை கடந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2017
14:03

மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 31,000 புள்ளிகளையும், நிப்டி 9600 புள்ளிகளையும் கடந்து புதிய சாதனை படைத்துள்ளன. பகல் 1.40 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 275.18 அதிகரித்து 31,025.21 புள்ளிகளாகவும், நிப்டி 80.25 புள்ளிகள் உயர்ந்து 9590 புள்ளிகளாகவும் இருந்தன.
மார்ச் மாத காலாண்டு நிகரலாபத்தில் மாருதி சுசுகியின் புதிய சாதனை, ஹச்.சி.எல்., டெக் நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை பங்குச்சந்தைகள் உச்சம் தொட்டத்தற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஹிண்டல்கோ உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் குறிப்பிடப்படும் அளவிற்கு லாபம் ஈட்டி உள்ளன.
பங்குச்சந்தைகளின் இந்த அதிரடி உயர்வு முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)