வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி மே மாத விற்பனை 15 % உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
02 ஜூன்2017
10:45
புதுடில்லி : மாருதி சுசுகி நிறுவனத்தின் உள்நாட்டு கார் விற்பனை மே மாதத்தில் 15.5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேசமயம் இந்நிறுவனம் கடந்த மாதம் அறிமுகம் செய்த சியாஸ் காரின் விற்பனை சரிவடைந்துள்ளது.
புதிய டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டதால் மே மாதத்தில் சியாஸ் காரின் விற்பனை 9 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கார் ஏற்றுமதி 36.6 சதவீதம் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஷிப்ட், செலிரியோ, இக்னிஸ், பெலினோ மற்றும் டிசையர் கார்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் இந்நிறுவனம் 51,234 கார்களை விற்பனை செய்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்நிறுவனம் 46,554 கார்ளை மட்டுமே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் ஜூன் 02,2017
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா ஜூன் 02,2017
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு ஜூன் 02,2017
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!