ஜிஎஸ்டி : கோடையில் உயராத ஏசி, பிரிட்ஜ் விற்பனைஜிஎஸ்டி : கோடையில் உயராத ஏசி, பிரிட்ஜ் விற்பனை ... உலர் பழங்களுக்கு அதிக வரி; கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு உலர் பழங்களுக்கு அதிக வரி; கடத்தல் அதிகரிக்க வாய்ப்பு ...
ரூ.2 லட்சத்திற்கு மேல் பரிமாற்றம் : பணம் பெறுபவருக்கு 100% அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2017
16:02

புதுடில்லி : ஒரே நாளில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் பணபரிமாற்றம் செய்வதற்கு மார்ச் மாதம் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தடையை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்பது குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில், தடையை மீறி ஒரே நாளில் ரூ.2 லட்சத்திற்கு மேல் பணபரிவர்த்தனை செய்தால், அந்த பணத்தை பெறுபவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். இது போன்ற தடையை மீறி பணபரிவர்த்தனை நடந்தால் அதுபற்றிய தகவலை blackmoneyinfo@incometax.gov.in என்ற முகவரிக்கு இமெயிலாக அனுப்பலாம்.
ரூ.2 லட்சத்திற்கு மேல் பணபரிமாற்றம் செய்வதற்கான கட்டுப்பாடு அரசு ரசீது, வங்கி சார்ந்த நிறுவனங்கள், தபால் நிலைய வங்கி சேமிப்புக்கள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது. கறுப்பு பண பதுக்கலை தடுப்பதற்காகவே இந்த புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)