சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன : நிப்டி 9650 புள்ளிகளை கடந்ததுசரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன : நிப்டி 9650 புள்ளிகளை கடந்தது ... பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஏற்ற - இறக்கமாக முடிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2017
18:30

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 22-ம் தேதி) அதிகளவு ஏற்றமும், இறக்கமும் கண்டன. வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 136.27 புள்ளிகள் உயர்ந்து 31,419.91-ஆகவும், நிப்டி 33.85 புள்ளிகள் உயர்ந்து 9,667.45-ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து சென்செக்ஸ் 31,500 புள்ளிகளையும், நிப்டி 9670 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சத்தை எட்டின. இருப்பினும் இந்த ஏற்றம் நிலைக்கவில்லை. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் சரிய தொடங்கின. இறுதியில் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமாக முடிந்தன. சென்செக்ஸ் 7.10 புள்ளிகள் உயர்ந்து 31,290.74-ஆகவும் நிப்டி 3.60 புள்ளிகள் சரிந்து 9,630-ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)