வர்த்தகம் » பொது
ஏர்இந்தியா பங்குகளை வாங்க இண்டிகோ முடிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜூன்2017
15:21
புதுடில்லி : ஏர்இந்தியாவை தனியார் மயமாக்குவதற்கு கொள்கை அளவில் அனுமதி அளிப்பதாக மத்திய அரசு நேற்று (ஜூன் 28) அறிவித்தது. இந்நிலையில் ஏர்இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்க இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்கா கூறுகையில், ஏர்இந்தியா நிறுவன பங்குகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் எங்களை அணுகின. ஆனால் இண்டிகோ நிறுவனம் தான் முதல் ஆளாக, முறைப்படி அணுகி உள்ளது. விருப்பமுள்ள பிற நிறுவனங்களும் முறைப்படி அணுகிய பிறகு முறைப்படி ஏலம் விடுவதற்கான பணிகள் துவங்கப்படும்.
பொருளாதார ரீதியாகவும், பாரம்பரிய முறை அடிப்படையிலும் ஏர்இந்தியா என்ற பெயரை மாற்றி விட வேண்டும் என ஏலம் எடுக்கும் நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. ஏர்இந்தியாவின் உரிமம் மாறினாலும் அதன் பிராண்ட் பெயர் மாறாமல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜூன் 29,2017
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜூன் 29,2017
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜூன் 29,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜூன் 29,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!