வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள் : மீண்டும் 9500 புள்ளிகளில் நிலைநிறுத்திக் கொண்ட நிப்டி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஜூன்2017
16:12
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் உயர்வுடன் காணப்பட்டன. பிற்பகல் வர்த்தகத்தின் போது ஏறுமுகத்தில் காணப்பட்ட நிப்டி, மீண்டும் 9500 புள்ளிகள் என்ற அளவை எட்டியது.
இன்றைய வர்த்தக நேர முடிவின் போது சென்செக்ஸ் 23.20 புள்ளிகள் உயர்ந்து 30,857.52 புள்ளிகளாகவும், நிப்டி 12.85 புள்ளிகள் உயர்ந்து 9504.10 புள்ளிகளாகவும் இருந்தன. வங்கி, உலோகம் மற்றும் ஆட்டோ துறை பங்குகளின் உயர்வால் இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றமான நிலைக்கு திரும்பி உள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜூன் 29,2017
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!