எஸ் அண்டு ஐ சர்வீசஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம்எஸ் அண்டு ஐ சர்வீசஸ் நிறுவனம் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம் ... ஊழியர்களை விட 1,200 மடங்கு ஊதியம் பெறும் தனியார் நிறுவன தலைவர்கள் ஊழியர்களை விட 1,200 மடங்கு ஊதியம் பெறும் தனியார் நிறுவன தலைவர்கள் ...
அரசு துறையில் தனியார் வல்லுனர்கள்; ‘நிடி ஆயோக்’ பரிந்துரை ஏற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2017
06:51

புது­டில்லி : ‘அரசு துறை­களில், பணி மூப்பு அடிப்­ப­டை­யில், உயர் பத­வி­க­ளுக்கு அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­பட்டு வரும் நிலை­யில், வெளி­யில் இருந்­தும் தகுதி வாய்ந்த வல்­லு­னர்­களை பணி அமர்த்­த­லாம்’ என, ‘நிடி ஆயோக்’ அமைப்பு, மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்து உள்­ளது.

‘ஒரு துறை­யில் முழு­மை­யான ஆற்­றல், அனு­ப­வம் உள்­ள­வரை, அத்­துறை சார்ந்த அரசு பத­வி­யில் அமர்த்­தும் போது, குறிப்­பி­டத்­தக்க வளர்ச்­சியை அத்­துறை பெறும்’ என, நிடி ஆயோக் தெரி­வித்து உள்­ளது. அதன்­படி, மத்­திய அரசு, வெளி­யில் இருந்து, 50 வல்­லு­னர்­களை, அரசு துறை­களில் பணி­ய­மர்த்த திட்­ட­மிட்டு உள்­ளது. முதற்­கட்­ட­மாக, மத்­திய ஆயுஷ் அமைச்­ச­கத்­தின் சிறப்பு செய­ல­ராக, ராஜஸ்­தா­னைச் சேர்ந்த, ராஜேஷ் கோடேச்சா நிய­மிக்­கப்­பட்டு உள்­ளார். ஆயுர்­வே­தத்­தில் முனை­வர் பட்­டம் பெற்ற இவர், குஜ­ராத் ஆயுர்­வேத பல்­க­லை­யின் துணை­வேந்­த­ராக பணி­யாற்­றிய அனு­ப­வம் உள்­ள­வர்.

‘இவரை தொடர்ந்து, பல்­வேறு துறை­களில், அந்­தந்த துறை­களில் முழு­மை­யான நிபு­ணத்­து­வ­மும், அனு­ப­வ­மும் உள்­ளோர் நிய­மிக்­கப்­ப­டு­வர். ‘அனைத்து துறை­க­ளை­யும் முன்­னேற்ற வேண்­டும் என்ற நோக்­கத்­தில், இத்­திட்­டத்தை அரசு செயல்­ப­டுத்­தி­னா­லும், அரசு ஊழி­யர்­க­ளுக்கு உள்ள உரி­மை­கள் பறி­போ­கா­மல் பாது­காக்க, உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்’ என, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)