ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் ... சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2017
09:57

மும்பை : கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தைகள், இன்று (ஜூலை 28) சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. பீ்காரில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றம் காரணமாக நேற்று நிப்டி சரிவுடன் நிறைவடைந்தது. இந்த நிலையே இன்றும் தொடர்கிறது.
அரசியல் மாற்றம், முக்கிய துறை பங்குகளின் சரிவு ஆகியவற்றின் காரணமாக ஆகஸ்ட் மாத வர்த்தகத்தை சரிவுடன் துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 134.80 புள்ளிகள் சரிந்து 32,248.50 புள்ளிகளாகவும், நிப்டி 33.45 புள்ளிகள் சரிந்து 9987.10 புள்ளிகளாகவும் உள்ளன.
சென்செக்ஸ் 32,000 புள்ளிகளுக்கு மேல் தக்க வைத்துக் கொண்ட போதிலும், நிப்டி மீண்டும் 10,000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. ஐசிஐசிஐ வங்கி, லுபின், பார்தி ஏர்டெல், ஹிண்டல்கோ, ஓஎன்ஜிசி, ஐடியா செல்லுலார் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 4 முதல் 5 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)