5000 ஆண்டுகள் சார்ஜ் செய்ய அவசியமில்லாத மொபைல்போன் பேட்டரிகள்5000 ஆண்டுகள் சார்ஜ் செய்ய அவசியமில்லாத மொபைல்போன் பேட்டரிகள் ... பேட்டரி இல்லா மொபைல் போன்கள்: விரைவில் அறிமுகம் பேட்டரி இல்லா மொபைல் போன்கள்: விரைவில் அறிமுகம் ...
பங்குச்சந்தைகளில் தொடர் சரிவு : 4 நாட்களில் ரூ.6.4 லட்சம் கோடி இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2017
16:10

மும்பை : பங்குச்சந்தையில் கடந்த 4 வர்த்தக நாட்களில், முதலீட்டாளர்கள் 6.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தையின் மொத்த சந்தை மூலதன மதிப்பு ஜூலை 6ஆம் தேதி 133 லட்சம் கோடியாக இருந்தது. இது, 23 வர்த்தக நாட்களில் படிப்படியாக உயர்ந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி 139.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. இந்நிலையில், டோக்லம் பீடபூமியில் இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, பெயரளவுக்கான 331 நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபட செபி விதித்த தடை, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாயில் ஏற்பட்ட சரிவு, சர்வதேச அளவில் அமெரிக்கா-வடகொரியா இடையேயான மோதல் போக்கு என பல்வேறு காரணங்களால், கடந்த வாரத்தில் இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 100 புள்ளிகளை இழந்தது. இதனால் 4 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 6.4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)