பங்குச்சந்தையில் ஏற்ற - இறக்கம்பங்குச்சந்தையில் ஏற்ற - இறக்கம் ... 9900 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது நிப்டி 9900 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் துவங்கியது நிப்டி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் ஏற்றம் : சென்செக்ஸ் 322 புள்ளிகள் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2017
18:25

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆக., 16) அதிக எழுச்சியுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. இருப்பினும் இடையில் சரிந்த வர்த்தகம் மீண்டும் ஏற்றம் கண்டு நாள் முழுக்க உயர்வுடன் முடிந்தன.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 321.86 புள்ளிகள் உயர்ந்து 31,770.89-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 103.15 புள்ளிகள் உயர்ந்து 9,897.30-ஆகவும் முடிந்தன. இதன்மூலம் இந்த மாதத்தில் அதிக எழுச்சியுடன் முடிந்த வர்த்தக நாளாக இன்றைய நாள் அமைந்தது.

அமெரிக்கா - வட கொரியா இடையேயான போர் பதற்றம் சற்று தணிந்து இருப்பதன் எதிரொலியாக உகளவில் ஐரோப்பிய, ஆசிய உள்ளிட்ட பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டன. அத்துடன் ஜூலை மாத பணவீக்கமும் எதிர்பார்த்த அளவுக்கு இருந்ததால் இன்றைய வர்த்தகம் அதிக எழுச்சி கண்டதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)