ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம்ஜி.எஸ்.டி., கேள்­வி­கள் ஆயி­ரம் ... எஸ்.இ.எப்.எல்., நிறுவனம் பங்கு வெளியீட்டில் இறங்குகிறது எஸ்.இ.எப்.எல்., நிறுவனம் பங்கு வெளியீட்டில் இறங்குகிறது ...
‘இ – வாலட்’ சேவை: பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2017
07:27

புதுடில்லி : பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னம், அதன் சந்­தா­தா­ரர்­கள் எளிய முறை­யில் பணம் செலுத்­து­வ­தற்கு, ‘மொபிக்­விக்’ நிறு­வ­னத்­து­டன் இணைந்து, ‘இ – வாலட்’ சேவையை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., தலை­வர், அனு­பம் ஸ்ரீவத்­சவா கூறி­ய­தா­வது: பி.எஸ்.என்.எல்., சந்­தா­தா­ரர்­கள், ‘ஆன்­லைன்’ மூலம், மிக சுல­ப­மாக பணம் செலுத்­து­வ­தற்கு, ‘இ – வாலட்’ எனப்­படும், மின்­னணு பணப் பை சேவை­யில் ஈடு­பட்­டுள்ள, ‘மொபிக்­விக்’ நிறு­வ­னத்­து­டன் ஒப்­பந்­தம் செய்­து உள்­ளோம்.

இதன் மூலம், நிறு­வ­னத்­தின், 10 கோடி சந்­தா­தா­ரர்­கள், ‘மொபிக்­விக்’ வாயி­லாக, ஆன்­லை­னில் பணம் செலுத்­து­தல், ரீ – சார்ஜ் உள்­ளிட்ட சேவை­களை பெற முடி­யும். இந்த வச­தியை, ஸ்மார்ட் போன் மற்­றும் பியூச்­சர் போன்­களில் பெற­லாம். இத­னால், கிரா­மப் புறங்­க­ளி­லும், நிறு­வ­னத்­தின் தொலை தொடர்பு சேவைக்கு, சந்­தா­தா­ரர்­கள் சுல­ப­மாக பணம் செலுத்­த­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)