வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி : சென்செக்ஸ் 448 புள்ளிகள் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 செப்2017
18:33
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இறுதிநாளான இன்று(செப்., 22) கடும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 448, நிப்டி 157 புள்ளிகளும் வீழ்ச்சி கண்டன.
ரூபாயின் மதிப்பில் காணப்பட்ட வீழ்ச்சி, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, வங்கிகள் உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் அதிகளவில் விற்பனையானதுடன் அந்நிய முதலீடு வெளியேற்றம் போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து இந்த சரிவு நாள் முழுக்க நீடித்ததுடன் அதிக வீழ்ச்சியும் கண்டன. இதனால் வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 447.60 புள்ளிகள் சரிந்து 31,922.44-ஆகவும், நிப்டி 157.50 புள்ளிகள் சரிந்து 9,964.40-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது செப்டம்பர் 22,2017
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
8 சதவீத சரிவுடன் பங்குச்சந்தைகளில் பட்டியலானது எல்.ஐ.சி., பங்குகள்! செப்டம்பர் 22,2017
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? செப்டம்பர் 22,2017
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது செப்டம்பர் 22,2017
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!