முதல் மூன்று இடங்­க­ளுக்­கான போட்டி!முதல் மூன்று இடங்­க­ளுக்­கான போட்டி! ... இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2017
10:51

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் புதிய உச்சத்துடன் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(அக்., 16-ம் தேதி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 254.63 புள்ளிகள் உயர்ந்து 32,687.32-ஆக வர்த்தகமானது. இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி 32,686.48 புள்ளிகளை எட்டியதே அதிக உச்சமாக இருந்த நிலையில் இப்போது ஒரு புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்திருக்கிறது.

தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 75 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சமாக 10,242.45 புள்ளிகளை எட்டியது. இருப்பினும் காலை 10.45 மணியளவில் சென்செக்ஸ் 86 புள்ளிகளும், நிப்டி 32 புள்ளிகளும் உயர்வுடன் காணப்பட்டன.

நாட்டின் முன்னணி நிறுவன பங்குகளான வங்கி, எப்எம்சிஜி., ஆட்டோமொபைல் மற்றும் எண்ணெய், எரிவாயு தொடர்பான பங்குகள் அதிக ஏற்றம் கண்டதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமும் இன்றைய வர்த்தகம் உயர காரணமாகின.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)