பதிவு செய்த நாள்
22 அக்2017
04:57
கவாசகி நிறுவனம், பஜாஜ் நிறுவனத்துடனான, 10 ஆண்டு கால பந்தத்தை, 2017 ஏப்ரலில் முறித்துக் கொண்டது. அதனால், அது, நேரடியாக தயாரிக்கும் வாகனங்களை, மஹாராஷ்டிராவில் உள்ள, ஆலையில் மட்டும் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.மேலும், அதன் வாகனங்களை விற்பதற்கும், சிரமம் உருவானது. அதனால், மெட்ரோ நகரங்கள் மற்றும் சற்று பெரிய நகரங்கள் என, 12 இடங்களில், விற்பனையகங்களை துவக்கியது. எனினும், அது போதாது என்பதால், மேலும், 10 இடங்களில், விற்பனையகங்களை துவங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, விசாகப்பட்டினம், கோழிக்கோடு, மங்களூரு உள்ளிட்ட, 10 இடங்களில், தன் எல்லையை, இந்த ஆண்டு இறுதிக்குள் விரிவாக்க திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|