வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
346 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
16 நவ2017
16:10
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளின் உயர்வின் காரணமாக சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் உயர்வுடனேயே காணப்பட்டன. தொழில்நுட்பம், வங்கிகள், உலோகத்துறை மற்றும் மின்துறை பங்குகளின் உயர்வின் காரணமாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகத்துடனேயே இருந்தன.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 346.38 புள்ளிகள் உயர்ந்து 33,106.82 புள்ளிகளாகவும், நிப்டி 96.80 புள்ளிகள் உயர்ந்து 10,214.80 புள்ளிகளாகவும் உள்ளன. அனில் திரிபாய் அம்பானி குழும பங்குகள் மீண்டும் ஏறு முகத்திற்கு திரும்பியதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது நவம்பர் 16,2017
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? நவம்பர் 16,2017
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது நவம்பர் 16,2017
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!