சரிவிலிருந்து மீண்டன இந்திய பங்குச்சந்தைகள்சரிவிலிருந்து மீண்டன இந்திய பங்குச்சந்தைகள் ... 400 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சத்துடன் துவங்கிய சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து, புதிய உச்சத்துடன் துவங்கிய சென்செக்ஸ் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
346 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2017
16:10

மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளின் உயர்வின் காரணமாக சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று நாள் முழுவதும் உயர்வுடனேயே காணப்பட்டன. தொழில்நுட்பம், வங்கிகள், உலோகத்துறை மற்றும் மின்துறை பங்குகளின் உயர்வின் காரணமாக பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏறுமுகத்துடனேயே இருந்தன.

இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 346.38 புள்ளிகள் உயர்ந்து 33,106.82 புள்ளிகளாகவும், நிப்டி 96.80 புள்ளிகள் உயர்ந்து 10,214.80 புள்ளிகளாகவும் உள்ளன. அனில் திரிபாய் அம்பானி குழும பங்குகள் மீண்டும் ஏறு முகத்திற்கு திரும்பியதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)