பங்கு வெளியீட்டில் அவசரம் வேண்டாம் பொது துறை வங்கிகளுக்கு அரசு அறிவுரைபங்கு வெளியீட்டில் அவசரம் வேண்டாம் பொது துறை வங்கிகளுக்கு அரசு அறிவுரை ... வங்கி சேமிப்­பு­கள் பாது­காப்­பா­ன­வையா? வங்கி சேமிப்­பு­கள் பாது­காப்­பா­ன­வையா? ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
விரைவில் அருணாச்சலில் ஆர்பிஐ கிளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2017
15:23

இடாநகர் : அடுத்த 3 அல்லது 6 மாதங்களுக்குள் அருணாச்சல பிரதேசத்தில் ரிசர்வ் வங்கி கிளையை திறக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக ஆர்பிஐ நிர்வாக இயக்குனர் சுரேகா மரன்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல் அருணாச்சல முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மாநில தலைநகரில் ஏற்ற இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. அருணாச்சலின் புறநகர் பகுதிகளுக்கும் வங்கி வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் எனபதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அனைத்து வங்கி நடவடிக்கைகளையும் டிஜிட்டல் முறையில் இணைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அருணாச்சல அரசிடம் சுரேகா கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)