மிதக்கும் சூப்பர் மார்க்கெட் ஹூக்ளி நதியில் புதிய முயற்சிமிதக்கும் சூப்பர் மார்க்கெட் ஹூக்ளி நதியில் புதிய முயற்சி ... ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை? அரசுக்கு தெரிவிக்க வேண்டும் ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை? அரசுக்கு தெரிவிக்க வேண்டும் ...
ஆயத்த ஆடை துறை வளர்ச்சிக்கு குழு அமைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2018
05:37

புதுடில்லி, ஜன. 19–‘‘ஆயத்த ஆடை­கள் துறை­யின் பிரச்­னை­க­ளுக்கு தீர்வு கண்டு, வளர்ச்­சிக்­கான திட்­டங்­களை உரு­வாக்க, மத்­திய அரசு, குழு ஒன்றை அமைத்­துள்­ளது,’’ என, மத்­திய ஜவு­ளித் துறை இணை அமைச்­சர், அஜய் தம்தா தெரி­வித்து உள்­ளார்.அவர், டில்­லி­யில், சர்­வ­தேச ஆடை­கள் கண்­காட்­சி­யின் துவக்க விழா­வில் பேசி­ய­தா­வது:ஆடை­கள் துறை, தற்­போது கடு­மை­யான சவால்­களை சந்­திக்­கிறது. சர்­வ­தேச சந்­தை­யில், வங்­க­தே­சம், சீனா உள்­ளிட்ட அண்டை நாடு­களின் போட்­டியை, இந்­திய நிறு­வ­னங்­கள் எதிர்­கொண்டு வரு­கின்றன.இதை கருதி, ஆயத்த ஆடை­கள் துறை­யின் வளர்ச்­சிக்கு தேவை­யான ஊக்­கு­விப்பு திட்­டங்­களை செயல்­ப­டுத்த உள்­ளோம்.இதற்­காக, தனி குழு அமைக்­கப்­பட்டு உள்­ளது. இக்­குழு, ஆயத்த ஆடை­கள் துறை­யின், அனைத்து பிரி­வி­ன­ரு­டன் கலந்து பேசி, பிரச்­னை­க­ளுக்கு தீர்வு காணும் வழி­மு­றை­களை உரு­வாக்­கும்.இக்­குழு அளிக்­கும் பரிந்­து­ரை­களை, மத்­திய ஜவுளி அமைச்­ச­கம் செயல்­பாட்டிற்கு கொண்டு வரும்.இதன் மூலம், ஆயத்த ஆடை­கள் துறை, சர்­வ­தேச போட்­டியை சமாளித்து வளர்ச்சி காணும்.கடந்த ஆண்டு நடந்த கண்­காட்­சி­யில், 20 கோடி டாலர் வர்த்­த­கம் நடந்­தது. இந்­தாண்டு, இதை விட அதி­க­மாக வர்த்­த­கம் நடை­பெ­றும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அவர் கூறினார்.இக்­கண்­காட்­சி­யில், தமி­ழ­கம், தெலுங்­கானா, ராஜஸ்­தான், உ.பி., மேற்கு வங்­கம், ம.பி., புது­டில்லி, மஹா­ராஷ்­டிரா, குஜ­ராத், ஹரி­யானா உள்­ளிட்ட, 11 மாநி­லங்­க­ளைச் சேர்ந்த, 294 ஆயத்த ஆடை நிறு­வ­னங்­கள் பங்­கேற்று உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)