தொடர்ந்து சரிகிறது தங்கம் விலைதொடர்ந்து சரிகிறது தங்கம் விலை ... மாலைநேர நிலவரம், இறங்கி-ஏறிய தங்கம் விலை மாலைநேர நிலவரம், இறங்கி-ஏறிய தங்கம் விலை ...
கடன் பாக்கியை செலுத்த தயார் : மல்லையா நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2018
15:35

பெங்களூரு : வங்கிகளில் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா தொடர்பான வழக்கு கர்நாடகா ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணையின் போது ஆஜரான விஜய் மல்லையாவின் யூபி குழுமம், ரூ.12,400 கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கான கடன் பாக்கியை செலுத்த தயாராக உள்ளோம். ரூ.6000 கோடி கடனையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணையின் போது, மூத்த வழக்கறிஞர் சஜன் கூறுகையில், ஜனவரி மாதம் கணக்கிட்ட போது இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.13,400 கோடியாக இருந்தது. தற்போது சந்தை மதிப்பு குறைந்ததால் சொத்து மதிப்பு ரூ.12,400 கோடியாக குறைந்துள்ளது. அதனால் வட்டியுடன் சேர்த்த அனைத்து பாக்கியும் ரூ.10,000 கோடிக்கு மேல் போகாது என தெரிவித்தார்.

இவ்வழக்கின் அடுத்த விசாரணையை ஏப்ரல் 2 ம் தேதிக்கு உத்தரவிட்டு, தலைமை நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)