பிரச்னைகளை வங்கிகள் விரைந்து தீர்க்க வேண்டும்பிரச்னைகளை வங்கிகள் விரைந்து தீர்க்க வேண்டும் ... வங்கி கடன் பெற பாஸ்போர்ட் கட்டாயம் வங்கி கடன் பெற பாஸ்போர்ட் கட்டாயம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி மோசடியை தடுக்க வழி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2018
00:33

புதுடில்லி:‘பொதுத் துறை வங்கி மோச­டி­க­ளுக்கு, வங்கி அதி­கா­ரி­களும், தொழி­ல­தி­பர்­களும் கூட்­டணி அமைத்து செயல்­ப­டு­வ­து­தான், முக்­கிய கார­ணம்’ என, ‘லோக்­கல் சர்க்­கிள்ஸ்’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.
வங்கி மோச­டியை தடுக்­கும் வழி குறித்து, இந்­நி­று­வ­னம் பொது­மக்­க­ளின் கருத்­துக்­களை கேட்­ட­றிந்து, வெளி­யிட்­டு உள்ள ஆய்­வ­றிக்கை:ஆய்­வில் பங்­கேற்ற, 97 சத­வீ­தம் பேர், ‘ரிசர்வ் வங்கி, இம்­மாத இறு­திக்­குள், அனைத்து பொதுத் துறை வங்கி இயக்­கு­னர் குழு­வி­டம் இருந்து, தற்­போ­தைய வங்கி நிதி நில­வ­ரம், வங்­கி­கள் ஒப்­பு­தல் அளித்த இடர்ப்­பாட்­டுக்­கு­ரிய கடன் பொறுப்பு கடி­தங்­கள் உள்­ளிட்ட விப­ரங்­களை கேட்டு பெற வேண்­டும்.
‘இந்த விப­ரங்­க­ளுக்கு, வங்­கி­கள் முழு பொறுப்­பேற்க வேண்­டும்’ என, கூறி­யுள்­ள­னர்.வங்கி அதி­கா­ரி­கள், தொழி­ல­தி­பர்­க­ளு­டன் சேர்ந்து, வங்­கி­யில் மோசடி செய்­வ­தாக, 53 சத­வீ­தம் பேர் தெரி­வித்­துள்­ள­னர்.கடு­மை­யான கண்கா­ணிப்பு திட்­டங்­களை அமல்­ப­டுத்த வேண்­டும் என, 52 சத­வீ­தத்­தி­ன­ரும், பொதுத் துறை வங்­கி­களை தனி­யார் மய­மாக்க வேண்­டும் என, 32 சத­வீ­தம் பேரும் கூறி­யுள்­ள­னர்.
வங்­கித் துறை­யில் அனு­ப­வம் வாய்ந்த வெளி­யாரை, பொதுத் துறை வங்­கி­க­ளின், மூத்த பொறுப்­பி­லும், இயக்­கு­னர் குழு­வி­லும் அமர்த்­த­லாம் என, 13 சத­வீ­தத்­தி­னர் யோசனை தெரி­வித்­துள்­ள­னர்.வெளி நிறு­வ­னங்­கள் மூலம், வங்­கி­களில் கணக்கு தணிக்கை, கடன் நில­வ­ரம் உள்­ளிட்­ட­வற்றை அவ்­வப்­போது ஆய்வு செய்­தால், மோசடி தடுக்­கப்­படும் என, 89 சத­வீ­தம் பேர் கூறி­யுள்­ள­னர்.
மோசடி செய்­தோர் வெளி­நாட்­டுக்கு ஓடு­வதை தடுக்க, வாராக் கடன்பட்­டி­ய­லில் உள்­ளோ­ரின் பாஸ்­போர்ட்டை, பிணை­யாக பெற­லாம். வெளி­நாடு போகும்­போது, அவ­ரின் கடன் நில­வ­ரத்­தின் அடிப்­ப­டை­யில், பாஸ்­போர்ட் வழங்­க­லாம் என, 67 சதவீ­தத்­தி­னர் கூறி­யுள்­ள­னர்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)