இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி; ‘சென்செக்ஸ்’ 509 புள்ளிகள்  சரிவுஇந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி; ‘சென்செக்ஸ்’ 509 புள்ளிகள் சரிவு ... தங்கம் விலையில் மாற்றமில்லை : சவரன் ரூ.23,160 தங்கம் விலையில் மாற்றமில்லை : சவரன் ரூ.23,160 ...
உலகின் சிக்கலான வரிமுறை இந்தியாவின் ஜி.எஸ்.டி.,
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2018
10:38

புதுடில்லி: இந்தியாவின் ஜி.எஸ்.டி., வரி, உலகின் மிகவும் சிக்கலான வரிமுறை என உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக வங்கி தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜி.எஸ்.டி., வரி முறையை பின்பற்றும் 115 நாடுகளுடன் ஒப்பிடுகையில், கூடுதல் வரிவிகிதத்துடனும், அதிக கட்டமைப்புடனும் இருப்பதால் இந்தியாவின் ஜி.எஸ்.டி., மிகவும் சிக்கலான வரிமுறையாக உள்ளது. ஜி.எஸ்.டி., வரி அதிகம் வசூல் செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே சமயம் 28 சதவீத வரி என்பது, உலகளவில் 2வது அதிகபட்ச ஜி.எஸ்.டி., வரம்பாகவும் உள்ளது.

சிக்கலான இந்திய ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு முறையை ‛0% வரிவிகிதம்' ஓரளவுக்கு எளிமையாக்குகிறது. இந்திய ஜி.எஸ்.டி., விரிவிதிப்பு முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தால், பல மாதங்களுக்கு நாட்டில் பொருளாதார மந்த நிலை உண்டாகும். இருப்பினும் அதனால் நீண்ட காலத்திற்கு பலன் கிடைக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)