‘உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்த ஒன்றிணைய வேண்டும்’‘உலக வர்த்தக அமைப்பை வலுப்படுத்த ஒன்றிணைய வேண்டும்’ ... வாகன விலை உயர்வு; டாடா மோட்டார்ஸ் அதிரடி வாகன விலை உயர்வு; டாடா மோட்டார்ஸ் அதிரடி ...
மத்திய அரசு மதிப்பதில்லை; வங்கி வாரியம் பகிரங்க புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2018
00:28

புதுடில்லி : ‘‘வங்கி வாரி­யம் அளித்த பரிந்­து­ரை­களை, மத்­திய நிதி­ய­மைச்­ச­கம் மதிப்­ப­தில்லை,’’ என, வங்கி வாரிய தலை­வர், வினோத் ராய் குற்­றஞ்­சாட்டி­யுள்­ளார்.

அவர் மேலும் கூறி­ய­தாவது: பொதுத் துறை வங்­கி­களில் சீர்­தி­ருத்­தம் செய்­யும் நோக்­கில், 2016ல் வங்கி வாரி­யம் அமைக்­கப் ­பட்­டது.

வங்கி இயக்­கு­னர் குழு நிய­ம­னங்­களை முறைப்­படுத்­து­வது, வங்கி வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்­து­வது, வங்­கி­களை ஒன்­றி­ணைப்­பது உள்­ளிட்­டவை தொடர்­பான பரிந்­து­ரை­களை, வாரி­யம் மத்­திய அரசுக்கு வழங்க வேண்டும்.அதன்­படி, கடந்த இரண்டு ஆண்­டு­களில், பொதுத் துறை வங்­கி­களை பலப்­ப­டுத்த, வாரி­யம் பல்­வேறு பரிந்­துரை­களை அளித்­துள்­ளது. ஆனால், இது குறித்து நிதி­ய­மைச்­ச­கத்­தி­டம் இருந்து எந்­த­வொரு ஆக்­க­பூர்வ பதி­லும் கிடைக்­க­வில்லை.

கடந்த, 2017 ஜூலை­யில், ஏற்­க­னவே அளித்த பரிந்­து­ரை­க­ளின்­படி எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்த கடி­தத்­திற்­கும் பதில் இல்லை. தற்­போது, பெய­ர­ள­விற்கு தான் வங்கி வாரி­யம் இயங்கி வரு­கிறது. இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.

பொதுத் துறை வங்­கி­க­ளின் அதி­கா­ரம் குறித்து, ரிசர்வ் வங்கி கவர்­னர் உர்­ஜித் படேல் அதி­ருப்தி தெரி­வித்த நிலை­யில், வங்கி வாரி­ய­மும், புகார் தெரி­வித்­தி­ருப்­பது, பர­பரப்பை ஏற்­படுத்தி­யுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)