தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு மாலை நேர நிலவரம், தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவிலிருந்து மீண்டு, ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
16:00

மும்பை : சீனா மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளதால், இரு நாடுகளிடையே வர்த்தக போர் உருவாகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் ஆசிய பங்குச்சந்தைகள் நெருக்கடியில் சிக்கி உள்ளன.

இதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்று துவக்கம் முதலே சரிவுடன் காணப்பட்டன. இருப்பினும் நிதித்துறை மற்றும் ஆட்டோ துறை பங்குகளின் மதிப்பு வெகுவாக உயர்ந்ததை அடுத்து பிற்பகல் வர்த்தகத்தின் இந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டன. இதனால் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 30.17 புள்ளிகள் உயர்ந்து 33,626.97 புள்ளிகளாகவும், நிப்டி 6.40 புள்ளிகள் உயர்ந்து 10,331.60 புள்ளிகளாகவும் இருந்தன.

டைட்டன், பிபிசிஎல், எச்பிசிஎல், டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்சிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இன்போசிஸ், என் அண்ட் டி, பார்தி ஏர்டெல், எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2 சதவீதம் வரை சரிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)