மலபார் கோல்ட்டின் புதிய விவாக வரவுகள்மலபார் கோல்ட்டின் புதிய விவாக வரவுகள் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
5 நாள் சரிவுக்கு பின் பங்குச்சந்தைகள் ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2018
17:14

மும்பை : 5 நாள் சரிவுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
ரூபாயின் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக கடந்த 5 தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன. சென்செக்ஸ் 5 நாளில் 940.58 புள்ளிகள் சரிந்தன.
இந்நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்க நிலை இருந்தபோதும் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் சிறு உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 35.11 புள்ளிகள் உயர்ந்து 34,651.24-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 10,536.70-ஆகவும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)