வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
5 நாள் சரிவுக்கு பின் பங்குச்சந்தைகள் ஏற்றம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 மே2018
17:14
மும்பை : 5 நாள் சரிவுக்கு பிறகு இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
ரூபாயின் மதிப்பு உயர்வு, சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக கடந்த 5 தினங்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன. சென்செக்ஸ் 5 நாளில் 940.58 புள்ளிகள் சரிந்தன.
இந்நிலையில் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்க நிலை இருந்தபோதும் முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் சிறு உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 35.11 புள்ளிகள் உயர்ந்து 34,651.24-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 10,536.70-ஆகவும் முடிந்தன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!