5 நாள் சரிவுக்கு பின் பங்குச்சந்தைகள் ஏற்றம்5 நாள் சரிவுக்கு பின் பங்குச்சந்தைகள் ஏற்றம் ... அதிரடி உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
153 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2018
10:57

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (மே 24) ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இந்திய நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் ரூபாய் மதிப்பின் உயர்வு காரணமாக சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்வுடன் துவங்கி உள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ( காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 152.81 புள்ளிகள் உயர்ந்து 34,497.72 புள்ளிகளாகவும், நிப்டி 38.15 புள்ளிகள் உயர்ந்து 10,468.50 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடி, சுகாதாரத்துறை, மின்துறை, வங்கித்துறை உள்ளிட்ட துறை நிறுவனங்களின் பங்குகள் 1.77 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

இன்போசிஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், எச்டிஎப்சி லிமிடெட், பாரதி ஏர்டெல், கோல் இந்தியா, விப்ரோ, யெஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.38 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)