வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 மே2018
10:58
மும்பை : வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மே 25) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. ஐடி, மின்துறை, வங்கித்துறை பங்குகளில் நேற்றைய உயர்வான நிலையே இன்றும் தொடர்கிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 25, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 187.14 புள்ளிகள் உயர்ந்து 34,850.25 புள்ளிகளாகவும், நிப்டி 48.70 புள்ளிகள் உயர்ந்து 10,562.55 புள்ளிகளாகவும் உள்ளன. டிசிஎஸ், இன்போசிஸ், எச்டிஎப்சி வங்கி, மாருதி சுசுகி, கோல் இந்தியா, எச்டிஎப்சி லிமிடெட், பாரதி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.83 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!