வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
21 ஜூன்2018
16:14
மும்பை : காலையில் உயர்வுடன் துவங்கிய போதிலும், பெரு நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்ததை அடுத்து பிற்பகல் வர்த்தகத்தின் போது இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்த. சென்செக்ஸ் 115 புள்ளிகள் சரிந்தன. நிப்டி 10,750 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 114.94 புள்ளிகள் சரிந்து 35,432.39 புள்ளிகளாகவும், நிப்டி 30.90 புள்ளிகள் சரிந்து 10,741.10 புள்ளிகளாகவும் உள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனேயே காணப்படுகின்றன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜூன் 21,2018
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!