மூலப்பொருள் விலை உயர்வு கம்பி மத்தாப்பு இனி, ‘சுடும்’மூலப்பொருள் விலை உயர்வு கம்பி மத்தாப்பு இனி, ‘சுடும்’ ... ரூபாய் மதிப்பில் அதிரடி உயர்வு : 68.32 ரூபாய் மதிப்பில் அதிரடி உயர்வு : 68.32 ...
வருமான வரி, ‘அப்பீல்’ வழக்கு: வரம்பு தொகை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2018
00:42

புதுடில்லி:வரு­மான வரி, கலால், சுங்க வரி­கள் உள்­ளிட்­டவை தொடர்­பான வழக்­கு­களில், மேல்­மு­றை­யீடு செய்­வதை குறைக்­கும் நோக்­கில், வழக்கு மதிப்­பின் வரம்பு உயர்த்­தப்­ப­டு­கிறது.
இது குறித்து, மத்­தியநிதி­ய­மைச்­ச­ராக, தற்­கா­லிக பொறுப்­பில் உள்ள பியுஷ் கோயல் கூறி­ய­தா­வது:மேல்­மு­றை­யீடுகடந்த, 2017, மார்ச் நில­வ­ரப்­படி, 7.60 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பிற்கு, ஐந்து லட்­சத்­திற்­கும் அதி­க­மான வரி வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன.இதை குறைக்க, மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யங்­கள் மற்­றும் நீதி­மன்­றங்­களில், மேல்­மு­றை­யீடு செய்­வ­தற்­கான வழக்கு மதிப்­பின் வரம்பு உயர்த்­தப்­ப­டு­கிறது.
தற்­போது, வரு­மான வரி மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யம், சுங்­கம், கலால் மற்­றும் சேவை வரி மேல் முறை­யீட்டு தீர்ப்­பா­யம் ஆகி­ய­வற்­றில், குறைந்­தது, 10 லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள வழக்­கு­கள், மேல்­மு­றை­யீட்­டிற்கு அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றன. இந்த வரம்பு, 20 லட்­சம் ரூபா­யாக உயர்த்­தப்­ப­டு­கிறது.
அது­போல, உயர் நீதி­மன்­றங்­களில், மேல்­மு­றை­யீடு செய்­வ­தற்­கான வரம்பு, 20 லட்­சத்­தில் இருந்து, 50 லட்­சம் ரூபா­யாக அதி­க­ரிக்­கப்ப­டு­கிறது.
வாபஸ்
உச்ச நீதி­மன்­றத்­தில், மேல்­மு­றை­யீடு செய்­வ­தற்­கான வரம்பு, 25 லட்­சத்­தில் இருந்து, ஒரு கோடி ரூபா­யாக உயர்த்­தப்ப­டு­கிறது.இதன் மூலம், வரி நிர்­வா­கத்­தில் நம்­ப­கத்­தன்மை அதி­க­ரிக்­கும். நேர்­மை­யா­னோர், சிறிய அள­வில் வரி செலுத்­து­வோர் நிம்­மதி அடை­வர்.இந்த முடி­வின்­படி, வரு­மான வரி மேல்­மு­றை­யீட்டு தீர்ப்­பா­யம், நீதி­மன்­றம் மற்­றும் உச்ச நீதி­மன்­றங்­களில் இருந்து, முறையே, 34, 48 மற்­றும் 54 சத­வீத வழக்­கு­கள் வாபஸ் பெறப்­படும்.
அது­போல, கலால், சுங்க வரி­கள் தொடர்­பான மேல்­மு­றை­யீட்டு வழக்­கு­களும் வாபஸ் பெறப்­படும்.இதன் மூலம், நிலு­வை­யில் உள்ள மேல்­மு­றை­யீட்டு வழக்­கு­கள், 41 சத­வீ­த­மும், நிலு­வைத் தொகை, 5,600 கோடி ரூபா­யும் குறை­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)