வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு; ‘நிடி ஆயோக்’ அமைப்பு கவலைவர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு; ‘நிடி ஆயோக்’ அமைப்பு கவலை ... வங்கிகள், அரசின் நிதி இருப்பை விழுங்கி விடும்; அரசின் பங்கு மூலதன உதவி குறித்து, ‘மூடிஸ்’ எச்சரிக்கை வங்கிகள், அரசின் நிதி இருப்பை விழுங்கி விடும்; அரசின் பங்கு மூலதன உதவி ... ...
ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறுவனம் பங்கு வெளியிட அரசு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2018
00:51

புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஓ.வி.எல்., எனப்­படும், ஓ.என்.ஜி.சி., விதேஷ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்கி, அதில் திரட்­டும் நிதியை, சிறப்பு டிவி­டெண்­டாக வழங்க வேண்­டும் என, மத்­திய அரசு வலி­யு­றுத்­தி­ உள்­ளது.

ஓ.என்.ஜி.சி., நிறு­வ­னத்­தின், 100 சத­வீத துணை நிறு­வ­ன­மான, ஓ.வி.எல்., 21 நாடு­களில், 1.50 லட்­சம் கோடி ரூபாய் மதிப்­பி­லான, எண்­ணெய் மற்­றும் எரி­வாயு உற்­பத்தி திட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ளது.கடந்த, 2015ல், இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீட்­டிற்கு ஏற்­பாடு செய்­யு­மாறு, ஓ.என்.ஜி.சி.,யை மத்­திய அரசு வலி­யு­றுத்­தி­யது. அப்­போது, கச்சா எண்­ணெய் விலை வீழ்ச்­சி­யில் இருந்­த­தால், பங்கு வெளி­யீட்­டிற்கு சாத­க­மற்ற சூழல் நில­வு­வ­தாக, ஓ.என்.ஜி.சி., தெரி­வித்­தது.

தற்­போது, கச்சா எண்­ணெய் விலை உயர்ந்­துள்­ள­தால், பங்கு வெளி­யீட்­டிற்கு பெரும் வர­வேற்பு கிடைக்­கும் என, மத்­திய அரசு கரு­து­கிறது. பொதுத் துறை நிறு­வ­னப் பங்கு விற்­பனை மூலம், நடப்பு நிதி­யாண்­டில், 80 ஆயி­ரம் கோடி ரூபாய் திரட்ட, மத்­திய அரசு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. அத­னால், ஓ.வி.எல்., பங்கு வெளி­யீடு மேற்­கொள்ள, அதன் தாய் நிறு­வ­ன­மான, ஓ.என்.ஜி.சி.,யிடம் மத்­திய அரசு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)