முத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழிமுத­லீ­டு­க­ளின் வெற்­றிக்கு வழி ... பாலிசியை புதுப்பிக்கும் வழி! பாலிசியை புதுப்பிக்கும் வழி! ...
வரி ­தாக்­கல் செய்தோர் எண்ணிக்கை உயர்ந்தது ஏன்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2018
01:21

இந்த ஆண்டு வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­த­வர்­க­ள் விகி­தம், 71 சத­வீ­தம் உயர்ந்­துள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது.வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­வ­தற்­கான கெடு, ஆகஸ்ட், 31ம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டது.


இந்த ஆண்டு, 5.42 கோடி வரு­மான வரி கணக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன. கடந்த ஆண்டு இதே காலத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்­ட­தை­விட, 71 சத­வீ­தம் அதி­க­ம்.குறித்த காலத்­தில் வரி கணக்கு தாக்­கல் செய்­யா­விட்­டால், அப­ரா­தம் என்ற விதி­முறை அம­லுக்கு வந்­தி­ருப்­பது, இதற்கு முக்­கிய கார­ண­மாக சொல்­லப்­ப­டு­கிறது.


எனி­னும், அரசு தரப்­பில், வரித்­தாக்கல் உயர்ந்­தி­ருப்­ப­தற்கு அப­ரா­தம் ஒரு கார­ணம் மட்­டுமே, பண­ம­திப்பு நீக்க நட­வ­டிக்கை உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­கள், இதற்கு கார­ண­மாக
இருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. தாமாக முன் வந்து வரித்­தாக்கல் செய்­யும் விழிப்­பு­ணர்வு
அதி­க­ரித்­தி­ருப்­ப­தா­க­வும், அரசு தரப்பில் கூறப்­ப­டு­கிறது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)