அன்னிய மின்னணு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., பதிவு, ‘கெடு’ முடிகிறதுஅன்னிய மின்னணு வணிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., பதிவு, ‘கெடு’ முடிகிறது ... வீழ்ந்து எழுந்த பங்குச்சந்தைகள் வீழ்ந்து எழுந்த பங்குச்சந்தைகள் ...
சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி அதிகரிப்பு; அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2018
23:22

புதுடில்லி : மத்­திய அரசு, சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்­டியை, 0.40 சத­வீ­தம் வரை உயர்த்­தி­யுள்­ளது. புதிய வரி விகி­தம், அக்., 1 – டிச., 31 வரை அம­லில் இருக்­கும் என, தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.

ரிசர்வ் வங்கி முன்­னாள் துணை கவர்­னர், சியா­மளா கோபி­நாத் தலை­மை­யி­லான குழு, சிறு­சே­மிப்பு திட்­டங்­கள் தொடர்­பான சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கை­களை வலி­யு­றுத்தி, மத்­திய அர­சுக்கு அறிக்கை அளித்­துள்­ளது.

நிதி சந்தை :
அதில், நிதிச் சந்தை நில­வ­ரத்­திற்கு ஏற்ப, சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்­கான வட்டி விகி­தத்தை, காலாண்­டுக்கு ஒரு முறை நிர்­ண­யிக்க வேண்­டும் என, வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, அரசு கடன் பத்­திர வட்டி வரு­வாய் அடிப்­ப­டை­யில், அவற்­றின் முதிர்ச்சி காலத்­திற்கு நிக­ரான சேமிப்பு திட்­டங்­க­ளுக்கு, காலாண்­டுக்கு ஒரு முறை வட்டி விகி­தம் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கிறது.

தற்­போது, 10 ஆண்டு முதிர்வு கால கடன் பத்­தி­ரங்­களின், வட்டி வரு­வாய் அதி­க­ரித்­துள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில், மத்­திய அரசு, சிறு­சே­மிப்பு திட்­டங்­க­ளுக்கு, 0.30 – 0.40 சத­வீ­தம் வரை வட்­டியை உயர்த்­தி­யுள்­ளது. புதிய வட்டி விகி­தம், அக்­டோ­பர் முதல் டிசம்­பர் வரை, அம­லில் இருக்­கும்.

வரி சலுகை :
இதன்­படி, பி.பி.எப்., எனப்­படும் பொது சேம­நல நிதி திட்ட முத­லீட்­டிற்கு, வட்டி, 7.60 சத­வீ­தத்­தில் இருந்து, 8 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது.ஐந்து ஆண்­டு­களில் முதிர்ச்சி அடை­யும், மூத்த குடி­மக்­கள் சேமிப்பு திட்­டத்­திற்கு, வட்டி, 8.3ல் இருந்து, 8.7 சத­வீ­த­மாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அது­போல, 1 – 5 ஆண்­டு­கள் வரை­யி­லான வைப்பு நிதி திட்­டங்­க­ளுக்­கும், வட்டி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அஞ்­ச­லக சேமிப்­பிற்­கான வட்டி, 4 சத­வீ­தம் என்ற அள­வில் மாற்­ற­மின்றி உள்­ளது. சிறு­சே­மிப்பு திட்­டங்­களில் செய்­யும் முத­லீ­டு­க­ளுக்கு, வரு­மான வரி சட்­டத்­தின் கீழ், வரிச் சலுகை கிடைக்­கிறது. அத­னால், இந்த திட்­டங்­க­ளுக்கு, அரசு மற்­றும் மாத ஊதி­யம் பெறும் ஊழி­யர்­க­ளி­டம் வர­வேற்பு காணப்­ப­டு­கிறது.

பொது சேம நல நிதி­யில், முதிர்வு காலத்­திற்கு பின் பெறும் தொகைக்கு, வரி விலக்­கும் அளிக்­கப்­ப­டு­கிறது. இம்­மாத நில­வ­ரப்­படி, ‘கிசான் விகாஸ்’ சேமிப்பு பத்­தி­ரத்­தில் செய்­யும் முத­லீடு, 118 மாதங்­களில் இரு மடங்­காக பெரு­கும். அடுத்த மாதம், இதே திட்­டத்­தில் முத­லீடு செய்­தால், 112 மாதங்­க­ளி­லேயே முதிர்ச்சி தொகையை பெற­லாம்.
வட்டி விகி­தம் (2018)
திட்­டம் ஜூலை – செப்., அக்., – டிச., அஞ்­ச­லக சேமிப்பு 4.00 4.001 ஆண்டு டிபா­சிட் 6.60 6.902 ஆண்டு டிபா­சிட் 6.70 7.003 ஆண்டு டிபா­சிட் 6.90 7.205 ஆண்டு டிபா­சிட் 7.40 7.805 ஆண்டு தொடர் வைப்பு 6.90 7.305 ஆண்டு மாத வரு­வாய் திட்­டம் 7.30 7.705 ஆண்டு தேசிய சேமிப்பு பத்­தி­ரம் 7.60 8.00பொது சேம­நல நிதி 7.60 8.00கிசான் விகாஸ் பத்­தி­ரம் 7.30 (முதிர்வு: 9.10 ஆண்டு) 7.70 (முதிர்வு: 9.4 ஆண்டு)சுகன்ய சம்­ரிதி திட்­டம் 8.10 8.50

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)