5 நாட்களில் ரூ. 8.50 லட்சம் கோடி; பங்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு5 நாட்களில் ரூ. 8.50 லட்சம் கோடி; பங்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ... சில்லரை கடனில் முன்னிலை வகிக்கும் தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா சில்லரை கடனில் முன்னிலை வகிக்கும் தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா ...
எம்.எஸ்.எம்.இ., துறைக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2018
07:14

‘ஜிம் – 2’ எனும் இரண்­டா­வது சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்டு பணி­களில் ஈடு­பட, எம்.எஸ்.எம்.இ., துறைக்கு, 4 கோடி ரூபாய் நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில், 2019, ஜன­வரி 23, 24ம் தேதி­களில், இரண்­டா­வது சர்­வ­ தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நடை­பெற உள்­ளது. இதற்­கான பல்­வேறு பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து வரு­கின்றன. ஆனால், சிறு, குறு, நடுத்­தர நிறு­வ­னங்­கள் முத­லீடு செய்­வது தொடர்­பான பணி­களில் ஈடு­பட, சம்­பந்­தப்­பட்ட துறைக்கு, உரிய நிதி ஒதுக்­கப்­ப­டா­மல் இருந்­தது. இந்­நி­லை­யில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து, தொழில் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: முதல் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில், எம்.எஸ்.எம்.இ., துறைக்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால், துறை அதி­கா­ரி­கள் முயற்சி எடுத்து, 16 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீட்­டில், 10 ஆயி­ரத்து, 532 ஒப்­பந்­தங்­கள் பெற்று தந்­த­னர்.இரண்­டா­வது மாநாட்­டில், சிறு, குறு, நடுத்த நிறு­வ­னங்­கள், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீடு பெற வேண்­டும் என, அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது. துறை ரீதி­யான பணி­களை மேற்­கொள்ள, மாநாட்டு நிதி­யில், எம்.எஸ்.எம்.இ.,க்கு, 4 கோடி ரூபாய் தற்­போது ஒதுக்­கப்­பட்­டு உள்­ளது. இந்த நிதி­யில், மாவட்­டத்­துக்கு தலா, 2 லட்­சம் ரூபாய் வீதம் வழங்­கப்­பட்­டு உள்­ளது. இவ்­வாறு அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)