வர்த்தகம் » பொது
முட்டை விலை 350 காசுகளாக நிர்ணயம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 அக்2018
00:05
நாமக்கல்:நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை, 5 காசு உயர்ந்துள்ளது.நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில், 345 காசுகளாக இருந்த முட்டையின் விலை, 5 காசு உயர்த்தப்பட்டு, 350 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.முக்கிய நகரங்களில் முட்டையின் விற்பனை விலை (காசுகளில்) விபரம்:ஐதராபாத், 334; விஜயவாடா, 364; பர்வாலா, 350; மும்பை, 389; மைசூரு, 358; பெங்களூரு, 355; கோல்கட்டா, 422; டில்லி, 370; சென்னை, 355.முட்டைக்கோழி உயிருடன், கிலோ, 83 ரூபாயாக, ‘நெக்’ நிர்ணயித்துள்ளது. கறிக்கோழி, 78 ரூபாயாக, பி.சி.சி., அறிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 12,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 12,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 12,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 12,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!