வர்த்தகம் » பொது
தீபாவளியை முன்னிட்டு முகூர்த்த வர்த்தகம் துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 நவ2018
18:20
மும்பை : வடமாநிலங்களில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பங்குச்சந்தைகளில் முகூர்த்த வர்த்தகம் என சொல்லப்படும் சிறப்பு வர்த்தகம் துவங்கி உள்ளது. மாலை 5.30 மணி முதல் 6.30 வரை ஒரு மணிநேரம் இந்த வர்த்தகம் நடக்கும். இந்த சமயத்தில் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தால் முதலீடு பெருகும் மற்றும் வியாபார வளர்ச்சி பெரும் என்பது நம்பிக்கையாக கருதப்படுகிறது.
முகூர்த்த வர்த்தகத்தின் போது மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 200 புள்ளிகளுக்கு அதிகமாகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 50 புள்ளிகளுக்கு அதிகமாகவும் உயர்வுடன் காணப்பட்டன.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு நவம்பர் 07,2018
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் நவம்பர் 07,2018
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது நவம்பர் 07,2018
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி நவம்பர் 07,2018
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!