அப்படியா அப்படியா ...  பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்வு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்வு ...
பங்கு வெளியீட்டில் நியோஜென் கெமிக்கல்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2018
00:58

புதுடில்லி, நவ. 8-–நியோஜென் கெமிக்கல்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருக்கிறது.எழுபது கோடி ரூபாய் மதிப்புக்கு, புதிய பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். மேலும், 29 லட்சம் ரூபாய் அளவுக்கு, நிறுவனர்கள், தங்கள் கைவசமுள்ள பங்குகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.புரோமைன் மற்றும் லித்தியம் அடிப்படையிலான சிறப்பு ரசாயனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறது, நியோஜென் கெமிக்கல்ஸ் நிறுவனம்.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை கொண்டு, நிறுவன கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, இங்கா அட்வைசர்ஸ் மற்றும் பாட்லிவாலா அண்ட் கரானி செக்யூரிட்டிஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய சந்தைகளில் பட்டியலிடப்படும் என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)