பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்வு பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்வு ...  கார் விற்பனை மந்தம் கார் விற்பனை மந்தம் ...
ரூ.19 கோடி தான் உள்ளது: ஆர்காம் நிறுவனம் தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2018
01:02

கோல்கட்டா: அனில் அம்பானியின், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனங்கள், அவற்றின், 144 வங்கி கணக்குகளில், வெறும், 19 கோடி ரூபாய் தான் உள்ளது என, டில்லி ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளன.இந்த இரண்டு நிறுவனங்களிடம் இருந்து, 230 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க உத்தரவிடக் கோரி, அமெரிக்கன் டவர் கார்ப்பரேஷன் நிறுவனம், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.இந்த வழக்கில், இரு நிறுவனங்களும், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளன. அதில் ரிலையன்ஸ் கம்யூ., நிறுவனத்தின், 119 வங்கி கணக்குகளில், 17.86 கோடி ரூபாய்; ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின், 25 வங்கிக் கணக்குகளில், 1.48 கோடி ரூபாய் தான் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு விசாரணை, டிச., 13ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆர்காம் நிறுவனம், 46 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியால், 2017ல் வயர்லெஸ் தொலைதொடர்பு சேவையை நிறுத்தியது. கண்ணாடி நாரிழை கம்பி வட பிரிவை, ஆர்ஜியோ நிறுவனத்திற்கு, 5,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)