ஆறு நாட்களுக்கு பின் மீண்டும் மஞ்சள் ஏலம்    ஆறு நாட்களுக்கு பின் மீண்டும் மஞ்சள் ஏலம் ...  கடத்தல், போலி பொருட்களால் தொழில் துறை பாதிப்பு: பிக்கி கடத்தல், போலி பொருட்களால் தொழில் துறை பாதிப்பு: பிக்கி ...
குறு, சிறு, நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., உதவி மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 நவ
2018
23:59

சென்னை:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ, திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டங்களில், ஜி.எஸ்.டி., சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


இது குறித்து, ஜி.எஸ்.டி., ஆணையர், ரவீந்திரநாத் கூறியதாவது:குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு திட்டத்தை மத்திய அரசு, 2ம் தேதி துவங்கியது. இந்நிறுவனங்களுக்கு, ஜி.எஸ்.டி., பிரச்னைகளுக்கும் உதவ, ஜி.எஸ்.டி., மற்றும் மத்திய கலால் துறை சார்பில், திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டங்களில் சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


வரி செலுத்துதல், வரிக்கான கடன் கிடைக்க செய்தல், செலுத்திய வரியை திரும்பப் பெறுவது ஆகியவற்றில் உள்ள நுட்பமான பிரச்னைகளை அறிய, இந்த மையங்கள் உதவும்.அடுத்த, 100 நாட்களுக்கு, தொழில் நிறுவனங்கள் செலுத்திய கூடுதல் வரியை திரும்ப பெற, இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 46, வள்ளலார் தெரு, பெரிய குப்பம், திருவள்ளூர் – 602 001 என்ற முகவரியிலும், 044 2621 5765 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மத்திய வருவாய் கட்டடம், பாரக் மைதான், ஆபீசர் லைன், வேலுார் – 632 001 என்ற முகவரியிலும், 0416– 2221387; சிப்காட் தொழிற்பேட்டை, ராணிப்பேட்டை – 632 403 என்ற முகவரியிலும், 04172 – 244547 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.ஜி.எஸ்.டி., தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும், 044 2614 2850 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)